அரசியல்
categoryசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் ஆனந்தராஜ்.போலீசுக்கு குரல் கொடுத்ததை ஆதரிக்கிறேன் என்றும் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
...பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
...பேராசிரியை விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
...பேராசிரியை விவகாரத்தில் பசுந்தோல் போர்த்திய புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
...திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கனிமொழியை ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
...அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.க ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
...